Bible Language

Genesis 20:10 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
IRVTA   பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “எதைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய்” என்றான்.
ERVTA   நீ எதற்காகப் பயந்தாய்? ஏன் இவ்வாறு செய்தாய்" என்று கேட்டான்.
RCTA   என்ன குற்றத்தைக் கண்டு நீர் இவ்வாறு செய்தீர் என்று முறையிட்டு வினவினான்.
ECTA   நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்?" என்ற அவரிடம் வினவினான்.