Bible Language

Isaiah 31:5 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
IRVTA   பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் யெகோவா எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளைக் கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் "கடந்து வந்து" எருசலேமைக் காப்பாற்றுவார்.
RCTA   குஞ்சுகளைக் காக்கப் பறந்தோடும் பறவைகளைப் போல, சேனைகளின் ஆண்டவர் யெருசலேமைக் காப்பார்; அதைப் பாதுகாப்பார், விடுதலை தருவார்; வட்டமிடுவார், அதற்கு விடுதலை கொடுப்பார்.
ECTA   பறக்கும் பறவைகள் போல் படைகளின் ஆண்டவர் எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்; அதைப் பாதுகாத்து விடுவிப்பார்; தண்டிக்காமல் தப்புவிப்பார்.