Versions
TOV கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
IRVTA கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
ERVTA நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள் என்றார்.
RCTA கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
ECTA (கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ") என்று கூறினார்.