Versions
TOV அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
ERVTA அதற்கு ரெகொபேயாம், "மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்" என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள்.