Versions
TOV அதின்பின் அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
IRVTA அதின்பின்பு அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனிதன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
ERVTA அந்த தீர்க்கதரிசி இன்னொருவனிடம் போய், "என்னைத் தாக்கு" என்றான். அதற்கு அவன் தாக்கி காயப்படுத்தினான்.
RCTA அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, "நீ என்னை அடி" என்றார். அம்மனிதன் அவ்விதமே அவரைக் காயம்பட அடித்தான்.
ECTA அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, "என்னை அடி" என்றார். அம்மனிதனோ அவரைக் காயமுற அடித்தான்.