Versions
TOV ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான்.
IRVTA ராஜாவாகிய சாலொமோனைவிட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கும்போது இதைக் கேள்விப்பட்டான்.
RCTA சாலமோன் அரசருக்கு அஞ்சி ஓடிப்போய் எகிப்தில் குடியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாமோ, சாலமோன் இறந்ததைக் கேள்வியுற்று அங்கிருந்து திரும்பி வந்தான்.
ECTA சாலமோன் அரசருக்கு அஞ்சி எகிப்திற்கு ஓடிப் போய் அங்குக் குடியிருந்தவனும் நெபாற்றின் மகனுமான எரொபவாம் இதைக் கேள்வியுற்றான்.