Bible Versions
Bible Books

1 Kings 1:30 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.
IRVTA   என்னுடைய ஆத்துமாவை எல்லாப் பிரச்சனையிலிருந்தும் விலக்கி மீட்ட யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.
ERVTA   நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் மகனான சாலொமோனே அரசனாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!" என்றான்.
RCTA   இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் பேரில் நான் ஆணையிட்டு, 'உன் மகன் சாலமோனே எனக்குப் பிறகு அரசாள்வான்; அவனே எனக்குப்பின் அரியணை ஏறுவான்' என்று முன்பு உனக்குச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவ்வாறே இன்று அதைச் செய்து முடிப்பேன்" என்றார்.
ECTA   'உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் எனக்குப் பதிலாக அமர்வான்' என்று இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்மேல் ஆணையிட்டு முன்பு நான் சொன்னதை இன்று நான் செய்து முடிப்பேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us