Bible Versions
Bible Books

2 Samuel 15:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.
IRVTA   அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன்னுடைய வழக்கு நேர்மையும் நியாயமுமாக இருக்கிறது; ஆனாலும் ராஜாவிடம் உன்னுடைய வழக்கை விசாரிப்பவர்கள் ஒருவரும் இல்லை என்பான்.
ERVTA   அப்சலோம் அம்மனிதனிடம், "பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது அரசன் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்" என்பான்.
RCTA   அப்போது அப்சலோம் அவனைப் பார்த்து, "உன் வழக்கு நல்லதும் நியாயமானதுமே என எனக்குப் படுகிறது. ஆனால் உன் வழக்கை விசாரிக்க அரசரால் ஏற்படுத்தப் பட்டவர் ஒருவரும் இல்லை" என்று சொன்ன பின்,
ECTA   அப்போது அப்சலோம், "உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால் அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us