Bible Versions
Bible Books

Acts 15:36 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
IRVTA   {பவுலும் பர்னபாவும் பிரிந்துசெல்லுதல்} PS சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கலாம் வாரும் என்றான்.
ERVTA   சில நாட்களுக்குப் பிறகு பவுல் பர்னபாவை நோக்கி, பல ஊர்களில் கர்த்தரின் செய்தியை நாம் கூறியுள்ளோம். அந்த ஊர்களிலுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்திக்கவும், அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைக் காணவும் நாம் அந்த ஊர்களுக்குத் திரும்பவும் போக வேண்டும் என்றான்.
RCTA   சில நாளுக்குப்பின் சின்னப்பர் பர்னபாவிடம், "நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த நகரங்களுக்கெல்லாம் திரும்பச்சென்று, சகோதரர்களைச் சந்தித்து அவர்களுக்கு என்னவாயிற்று என்று பார்த்து வருவோம்" என்றார்.
ECTA   (35) சில நாள்களுக்குப் பின்பு பவுல் பர்னபாவிடம், "நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த அனைத்து நகரங்களுக்கும் திரும்பிப் போய் அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கவனிப்போம், வாரும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us