Bible Versions
Bible Books

Jeremiah 4:28 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம்பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுப் திரும்புவதும் இல்லை.
IRVTA   இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
ERVTA   எனவே, இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் மரித்துப்போன ஜனங்களுக்காகக் கதறுவார்கள். வானம் இருண்டுப்போகும் நான் சொல்லியிருக்கிறேன். அதனை மாற்றமாட்டேன். நான் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன். நான் எனது மனதை மாற்றமாட்டேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
RCTA   இதற்காகப் பூமி ஓலமிட்டழும், வானம் துயரப்படும்; நாம் சொல்லி விட்டோம்; நாம் தீர்மானித்து விட்டோம்; அதற்காக நாம் வருந்த மாட்டோம்; தீர்மானத்தை மாற்றவும் மாட்டோம்."
ECTA   இதனை முன்னிட்டு நாடு புலம்பும்; மேலே வானங்கள் இருளடையும்; எனெனில், நான் சொல்லிவிட்டேன்; இது பற்றி வருந்தமாட்டேன்; நான் முடிவு செய்து விட்டேன்; மனம் மாறமாட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us