Bible Versions
Bible Books

Zechariah 8:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்செய்வேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய யெகோவாவின் மலை பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "நான் சீயோனுக்கு திரும்ப வந்திருக்கிறேன். நான் எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். எருசலேம் விசுவாசமுள்ள நகரம் என்று அழைக்கப்படும். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய மலையானது பரிசுத்தமான மலை என அழைக்கப்படும்."
RCTA   சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோனுக்கு நாம் திரும்பி வரப்போகிறோம், யெருசலேமின் நடுவில் குடிகொள்ளுவோம்; யெருசலேம் நகரம் பிரமாணிக்கமுள்ள நகரமென்றும், சேனைகளின் ஆண்டவருடைய மலை பரிசுத்த மலையென்றும் பெயர் பெற்று விளங்கும்.
ECTA   "ஆண்டவர் கூறுவது இதுவே; சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் 'உண்மையுள்ள நகர்' என்றும், படைகளின் ஆண்டவரது மலை 'திருமலை' என்றும் பெயர்பெற்று விளங்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us