Versions
TOV சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
ERVTA உன்னால் முடிந்தவரை சத்தமிடு!நீயாக நிறுத்தாதே! எக்காளம் போன்று உரக்கச் சத்தமிடு!ஜனங்கள் செய்த தவறுகளைப்பற்றி அவர்களுக்குக் கூறு! யாக்கோபின் குடும்பத்திற்கு அவர்களின் பாவத்தைப்பற்றிக் கூறு!