Versions
TOV பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
IRVTA {சவுலை ராஜாவாக இராதபடி யெகோவா புறக்கணித்தல்} PS பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
ERVTA ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், "உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு அரசனாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள்.
RCTA பிறகு சாமுவேல் சவுலை நோக்கி, "ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ராயேலின் அரசனாக உம்மை அபிஷுகம் செய்யும்படி என்னை அனுப்பினார். இப்போது ஆண்டவர் சொல்வதைக் கேளும்.
ECTA சாமுவேல் சவுலை நோக்கி, கூறியது; "ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே இப்பொது ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளும்.