Bible Versions
Bible Books

Acts 21:33 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது சேனாதிபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
IRVTA   அப்பொழுது ரோம அதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
ERVTA   அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன? என்று கேட்டான்.
RCTA   அப்பொழுது படைத்தலைவன் கூட்டத்தையணுகி அவரைப் பிடித்து, இரு சங்கிலிகளால் கட்டச் சொன்னான். அவன் யார்? அவன் செய்ததென்ன? என்றெல்லாம் விசாரித்தபோது
ECTA   ஆயிரத்தவர் தலைவர் அருகில் வந்து பவுலைப் பிடித்து இரு சங்கிலிகளால் கட்டுமாறு ஆணை பிறப்பித்தார்; பின்பு "இவன் யார்? என்ன செய்தான்?" என்று வினவினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us