Bible Versions
Bible Books

1 Samuel 28:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
IRVTA   ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
ERVTA   அரசன் அவளிடம், "பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?" எனக் கேட்டான். "நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்க்கிறேன்" என்றாள்.
RCTA   அரசர் அவளைப் பார்த்து, "அஞ்சாதே! நீ கண்டது என்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண் சவுலை நோக்கி, "தேவர்கள் பூமியினின்று எழுந்து வரக் கண்டேன்" என்றாள்.
ECTA   அதற்கு அரசர் அவளை நோக்கி, "அஞ்சாதே நீர் பார்ப்பது என்ன? என்று கேட்க அதற்கு அவள் சவுலிடம், "நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன் "என்றாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us