Versions
TOV ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,
IRVTA ஆகையால் அந்த நாட்கள் பூர் என்னும் பெயரால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த கடிதத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினாலும், தாங்களே இந்த விஷயத்தில் அனுபவித்தவைகளினாலும், தங்களுக்கு சம்பவித்தவைகளினாலும்,
ERVTA This verse may not be a part of this translation
RCTA 'பூர்' என்னும் திருவுளச் சீட்டைக் குறித்து இவ்விழாநாட்கள் 'பூரிம்' என அழைக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் 'மார்தொக்கேயின் கடிதங்கள்' என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளன.
ECTA (21) எனவே, யூதர் இந்நாள்களை "பூர்" என்ற சொல்லினின்று எழுந்த "பூரிம்" என்ற பெயரால் அழைக்கலாயினர். "பூரிம்" என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின.