Versions
TOV அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.
IRVTA அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா ராஜாவிற்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய தேவனாகிய யெகோவாவும் இப்படியே சொல்வாராக.
ERVTA யோய்தாவின் மகனான பெனாயா, "எனது அரசனும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார்.
RCTA அப்போது யோயியாதாவின் மகன் பனாயாசு அரசருக்கு மறுமொழியாக, "அப்படியே ஆகக்கடவது. அரசராகிய என் தலைவரின் ஆண்டவராகிய கடவுளின் திருவுளமும் அவ்வாறே இருக்கக்கடவது.
ECTA யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக "அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக!