Bible Versions
Bible Books

2 Kings 8:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான்.
IRVTA   பின்பு தேவனுடைய மனிதன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகும்வரை அவனைப் பார்த்துக்கொண்டே அழுதான்.
ERVTA   எலிசா ஆசகேலை உற்றுப் பார்த்து பிறகு அழுதான்.
RCTA   அன்றியும் கடவுளின் மனிதர் அவனோடு நின்றார். மனம் கலங்க, முகம் சிவக்க அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
ECTA   பிறகு கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us