Versions
TOV யோவாப் அவனை நோக்கி: இன்னைறயதினம் நீ செய்தியைக் கொண்டு போகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டு போகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
IRVTA யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
ERVTA யோவாப் அகிமாசிடம், "வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில் , அரசனின் மகன் மரித்துவிட்டான்" என்றான்.
RCTA யோவாப் அவனை நோக்கி, "இன்று நீ ஒன்றும் அறிவிக்க வேண்டாம். வேறொரு நாள் அறிவிக்கலாம். அரசரின் மகன் இறந்ததால், இன்று நீ அதை அறிவிக்க நான் அனுமதியேன்" என்றான்.
ECTA அதற்கு யோவாபு, "இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்; இளவரசர் இறந்து விட்டதால் இன்று வேண்டாம்; வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம் "என்று சொன்னார்.