Bible Versions
Bible Books

Acts 1:20 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
IRVTA   சங்கீத புத்தகத்திலே
அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது,
ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்;
அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது. PEPS
ERVTA   சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக் குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ԅமக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது, யாரும் அங்கு வாழலாகாது. சஙகீதம் 69:25 மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ԅஇன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும். சங்கீதம் 109:8
RCTA   சங்கீத நூலில்: ' அவன் இல்லிடம் பாழாகட்டும், குடியற்றுப் போகட்டும் ' என்றும், ' அவன் அலுவலை வேறொருவன் ஏற்றுக்கொள்ளட்டும் ' என்றும் எழுதியுள்ளது.
ECTA   திருப்பாடல்கள் நூலில், "அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!" என்றும் "அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!" என்றும் எழுதப்பட்டுள்ளது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us