Versions
TOV அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
IRVTA அப்பொழுது சாலொமோன்:
“காரிருளிலே வாசம்செய்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும்,
ERVTA பிறகு சாலொமோன், "இந்த இருண்ட மேகத்தில் நான் இருப்பேன் என்று கர்த்தர் கூறினார்.
RCTA அப்பொழுது சாலமோன், "மேகத்திரைக்குள் வாழ்வோம்' என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.
ECTA அப்பொழுது சாலமோன், "ஆண்டவரே! 'கரிய மேகத்திரளில் வாழ்வேன்' என்று நீர் கூறியிருக்கிறீர்.