Bible Language

2 Samuel 17:8 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
IRVTA   மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவனுடைய மனிதர்களும் பெலசாலிகள் என்றும், காட்டிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல கோபமுள்ளவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாக இருக்கிறார்; அவர் இரவில் மக்களோடு தங்கமாட்டார்.
ERVTA   மேலும் ஊசாய், "உன் தந்தையும் அவரது ஆட்களும் வலியவர்கள் என்பது உனக்குத் தெரியும், தன் குட்டிகளைக் களவு கொடுத்த கரடிகள் போல் அவர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். உன் தந்தை பயிற்சிப் பெற்ற வீரர். அவர் ஜனங்களோடு இரவில் தங்கமாட்டார்.
RCTA   மீண்டும் கூசாயி, "உம் தந்தையும் அவருடன் இருக்கிற மனிதரும் மிக்க வல்லமை வாய்ந்தவர்கள் என்றும், தன் குட்டிகளைப் பறிகொடுத்த பெண் கரடி காட்டைப் பாழாக்கி விடுவதுபோல் அவர்கள் அவ்வளவு வயிற்றெரிச்சல் கொண்டிருக்கிறார்கள் என்றும், சிறப்பாக உம் தந்தை போரில் சிறந்தவர் என்றும், அவர் மக்களோடு தங்குவதில்லை என்றும் நீர் அறிவீரே.
ECTA   மேலும் ஊசாய் அப்சலோமிடம் கூறியது; "உன் தந்தையும் அவர்தம் ஆள்களும் வலிமைமிகு வீரர் என்பதை நீ அறிவாய். காட்டில் தன் குட்டிகளை இழந்த கரடிபோல் அவர்கள் சினமுற்றிருக்கிறார்கள். உன் தந்தை போர்திறன் மிக்கவர்; இரவில் மக்களோடு தங்கமாட்டார்.