Versions
TOV அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
IRVTA அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
ERVTA அரசன் , "இளம் அப்சலோம் நலமா?" என்று கேட்டான். அகிமாஸ் பதிலாக, "யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது" என்றான்.
RCTA அப்பொழுது அரசர், "என் மகன் கேட்டதற்கு, அக்கிமாசு, "பேரரசே! தங்கள் ஊழியன் யோவாப் அடியேனை அனுப்பின போது, ஒரு பெரும் குழப்பம் இருந்தது; அது தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது" என்றான்.
ECTA "இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, அகிமாசு, "அரச பணியாளனும் உம் அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும் போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அது என்ன வென்று எனக்கு தெரியாது "என்றான்.