Bible Language

Psalms 39:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
IRVTA   நீரே இதைச் செய்தீர் என்று நான்
என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.
ERVTA   நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை. கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
RCTA   (10) பேசாமலிருந்தேன், வாய் திறக்கவில்லை: ஏனெனில், எனக்கு நிகழ்ந்ததெல்லாம் உம்மாலேயே!
ECTA   நான் ஊமைபோல் ஆனேன்; வாய் திறவேன்; ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே.