Versions
TOV கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு பதில் அருளும்.
IRVTA யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு,
எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.
ERVTA கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
RCTA ஆண்டவரே, நானும்மை நோக்கி எழுப்பும் குரலைக் கேட்டருளும்: என் மீது அருள் கூரும், என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
ECTA ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்;; என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.