Bible Language

1 Kings 20:40 (NCV) New Century Version

Versions

TOV   ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.
IRVTA   ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் வேலையாக இருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.
ERVTA   நான் வேறு வேலைகளில் இருந்தபோது அவன் தப்பித்துவிட்டான்" என முறையிட்டான். அதற்கு இஸ்ரவேல் அரசன், "நீ ஒரு வீரனை தப்பவிட்டதற்கான குற்றவாளி ஆகிறாய். எனவே அவன் சொன்னபடிசெய்" என்றான்.
RCTA   ஆயினும், உம் அடியான் திகிலுற்று இங்குமங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென அம்மனிதன் மறைந்து விட்டான்" என்றார். இஸ்ராயேலின் அரசன் அவனைப் பார்த்து, "நீ சொன்னபடியே உனக்குத் தீர்ப்பாகும்" என்றான்.
ECTA   உம் அடியான் இங்குமங்கும் வேலையாய் இருந்தபோது, அவனைக் காணவில்லை" என்றார். இஸ்ரயேலின் அரசன் அவரைப் பார்த்து "உன் தீர்ப்பை நீயே உனக்கு அளித்துவிட்டாய்" என்றான்.