Bible Language

Psalms 58:11 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.
IRVTA   அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும்,
மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான். PE
ERVTA   அவ்வாறு நிகழும்போது, ஜனங்கள், "நல்லோர் உண்மையிலேயே பயன்பெறுவர், உலகை நியாயந்தீர்க்கும் தேவன் உண்மையாகவே இருக்கிறார்" என்பார்கள்.
RCTA   அப்போது மனிதர்கள்: "உண்மையிலேயே நீதிமானுக்குக் கைம்மாறு உண்டு. மெய்யாகவே பூவுலகில் நீதி வழங்கும் கடவுள் இருக்கிறார்" என்று சொல்வார்கள்.
ECTA   அப்போது மானிடர்; 'உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு; மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கின்றார்' என்று சொல்வர்.