Versions
TOV உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
ERVTA தெய்வ பக்தி உள்ளவன் என ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தன் நாக்கை அவன் அடக்கிக் கொள்ளவில்லையெனில், தன்னைத்தானே அவன் முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் தெய்வ பக்தி பயனற்றதாக இருக்கின்றது.