Versions
TOV விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
ERVTA இப்பொழுது கூட அறுவடை செய்கிறவன் சம் பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ் வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கி றவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவ னோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சிய டைய இயலும்.