Versions
TOV அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
ERVTA அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்று போடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான் என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர். அவர்கள், இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது என்றனர்.