Versions
TOV ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
ERVTA இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கி லிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிக மான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக் கொண்டி ருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.