Versions
TOV சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
ERVTA சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக் குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ԅமக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது, யாரும் அங்கு வாழலாகாது. சஙகீதம் 69:25 மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ԅஇன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும். சங்கீதம் 109:8