Versions
TOV தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது.
IRVTA தேசத்தை வேவுபார்ப்பதற்காக, இஸ்ரவேல் மக்களில் சில மனிதர்கள் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்கு சொல்லப்பட்டது.
ERVTA சிலர் எரிகோவின் அரசனிடம் சென்று, "நேற்றிரவு இஸ்ரவேலிலிருந்து சில மனிதர்கள் நம் நாட்டின் பெலவீனங்களைக் கண்டறிய வந்திருக்கிறார்கள்" என்றனர்.
RCTA அப்போது எரிக்கோவின் அரசனுக்கு, "இதோ இஸ்ராயேல் மக்களுள் சிலர் நாட்டை உளவுபார்க்க இவ்விரவு இங்கு வந்தனர்" என்ற செய்தி அறிவிக்கப்பட்டது.
ECTA சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது.