Versions
TOV அப்பொழுது தாவீது ராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.
IRVTA {தாவீது சாலொமோனை இராஜாவாக்குதல்} PS அப்பொழுது தாவீது ராஜா மறுமொழியாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜாவின் சமுகத்தில் வந்து ராஜாவிற்கு முன்பாக நின்றாள்.
ERVTA பிறகு அரசனாகிய தாவீது, "பத்சேபாளை உள்ளே வரச்சொல்!" என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.
RCTA தாவீது அரசர் மறுமொழியாக, "பெத்சபேயை என் முன்பாக வரவழையுங்கள்" என்றார்.
ECTA அப்பொழுது தாவீது அரசர் மறுமொழியாக, "பத்சோபாவை என் முன்னே வரவழையுங்கள்" என்றார். அவரும் அரசரிடம் வந்து அவர் முன்னிலையில் நின்றார்.