Versions
TOV அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
IRVTA அப்பொழுது ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
ERVTA பிறகு, அரச வாசலில் உள்ள அரசனின் அதிகாரிகள் அவனிடம், "நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?" என்று கேட்டனர்.
RCTA அரண்மனை வாயில் காவலர் மார்தொக்கேயை நோக்கி, "மற்றவர்களைப் போல் நீர் அரச கட்டளையை ஏன் அனுசரிப்பதில்லை?" என்று கேட்டனர்.
ECTA அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், நீ ஏன்; மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை? என் வினவினர்.