Versions
TOV ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
IRVTA ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
ERVTA பிறகு அரசன், "எஸ்தர் அரசியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்" என்றான்.
RCTA அரசன் அவளை நோக்கி, "எஸ்தர், நீ வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வேண்டும்? நீ என் அரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குத் தருகிறேன்" என்றான்.
ECTA மன்னர் அவரை நோக்கி, "எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோள் யாது? உன் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும்" என்றார்.