Bible Versions
Bible Books

Jonah 4:4 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.
IRVTA   அதற்குக் யெகோவா: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்.
ERVTA   பிறகு, கர்த்தர், "நான் அம்மக்களை அழிக்கவில்லை என்பதற்காக நீ என்னிடம் கோபம் கொள்வது சரியென்று நினைக்கிறாயா?" என்று கேட்டார்.
RCTA   அதற்கு ஆண்டவர், "நீ சினங்கொள்வது சரியா?" என்றார்.
ECTA   அதற்கு ஆண்டவர், "நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us