Bible Versions
Bible Books

Joshua 10:21 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
IRVTA   மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
ERVTA   போர் முடிந்தபின், மக்கெதாவிற்கு யோசுவாவின் ஆட்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்கெதிராக எதையும் கூறும் துணிவு அந்நாட்டு ஜனங்களுக்கு இருக்கவில்லை.
RCTA   பின்பு சேனை எல்லாம் மசேதாவின் கண் பாளையத்தில் தங்கியிருந்து யோசுவாவிடம் திரும்பி வந்தது. வீரர்களில் காயப்பட்டவர்களும் இல்லை. உயிரிழந்தவர்களும் இல்லை என்று கண்டு, இஸ்ராயேல் மக்களுக்கு எதிராய் வாயைத்திறந்து பேச ஒருவனும் துணியவில்லை.
ECTA   மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர். இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us