Versions
TOV அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
IRVTA அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
ERVTA பின் மரங்கள் அத்தி மரத்தைப் பார்த்து, "நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு" என்றன.
RCTA அப்போது மரங்கள் சீமை அத்திமரத்திடம், 'நீ வந்து எங்கள் அரசனாக இரு' என்க, அத்திமரம்,
ECTA மரங்கள் அத்தி மரத்திடம், "வாரும், எங்களை அரசாளும்" என்றன.