Versions
TOV அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
IRVTA அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
ERVTA கர்த்தர் தண்டிக்கும்போது அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார். அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும் அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.
RCTA ஒருவேளை அவனைத் தள்ளினாலும் பின்னர் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்பத் தயை கூருவார்.
ECTA அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.