Versions
TOV தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA {யெகோவாவுடைய மாபெரும் நாள்} PS தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA கர்த்தர் கூறுகிறார், "நான் பூமியில் உள்ள எல்லாவற்றையும் அழிப்பேன்.
RCTA நிலப்பரப்பின் மேல் இருக்கும் யாவற்றையும் முற்றிலும் தொலைந்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
ECTA "மண்ணுலகில் எதுவும் இராதவாறு