Bible Versions
Bible Books

Mark 4:39 (GENESIS_6_9)

Versions

TOV   அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல்உண்டாயிற்று.
ERVTA   இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். இரையாதே, அமைதியாய் இரு என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us