Versions
TOV ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.
IRVTA ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது.
ERVTA எனவே அரசி சாலொமோனிடம், "நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை.
RCTA அவள் மன்னரை நோக்கி, "உமது பேச்சுத்திறனைப் பற்றியும் உமது ஞானத்தைப் பற்றியும் என் நாட்டில் நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையே!
ECTA அவர் அரசரை நோக்கிக் கூறியது; "உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது.