Versions
TOV அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
IRVTA அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
ERVTA இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’
RCTA அப்பொழுது ஓர் அரூபி புறப்பட்டு வந்து ஆண்டவர் திருமுன் நின்று அவரை நோக்கி, 'நான் அவனுக்குக் கெடுமதி சொல்வேன்' என்றது. அதற்கு ஆண்டவர், 'அதெப்படி?' என்றார்.
ECTA இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, 'நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.' என்றது. அதற்கு ஆண்டவர், 'அது எப்படி?' என்றார்.