Versions
TOV அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
IRVTA அப்பொழுது ராஜா: உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
ERVTA 3பிறகு சாலொமோன் அரசன், "இருவருமே உயிரோடுள்ள குழந்தை உங்களுடையது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருத்தியும் மரித்துப்போன குழந்தை மற்றவளுடையது என்று கூறுகிறீர்கள்" என்றான்.
RCTA அப்பொழுது அரசர், " உயிரோடு இருக்கிறது என் பிள்ளை; இறந்தது உன் பிள்ளை' என்று இவள் சொல்கிறாள். 'அப்படியன்று, இறந்தது உன் பிள்ளை; உயிரோடு இருக்கிறது என் பிள்ளை' என்று அவள் சொல்லுகிறாள்" என்று சொன்னார்.
ECTA அப்பொழுது அரசர், "என்ன இது? ஒருத்தி, 'உயிரோடு இருக்கிற இவன் என் மகன்; செத்துவிட்டவன் உன் மகன்' என்கிறாள். மற்றவளோ 'இல்லை! செத்துவிட்டவன் உன் மகன்; உயிரோடு இருக்கிறவன் என் மகன்' என்கிறாள்" என்றார்.