Versions
TOV அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.
IRVTA அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தர்களை எதிர்க்கும்படி போனான்; எனவே, அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் * தப்புவிக்கும் கன்மலை என்று பெயரிட்டார்கள்.
ERVTA எனவே சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டு பெலிஸ்தியரோடு சண்டையிடப் போனான். எனவே ஜனங்கள் இந்த மலையை "வழுக்கும் பாறை" அல்லது "சேலா அம்மாலிகோத்" என்று அழைக்கின்றனர்.
RCTA ஆகையால் சவுல் தாவீதைப் பின் தொடர்வதை விட்டுப் பிலிஸ்தியரை எதிர்க்கும்படி திரும்பினார். எனவே, அவ்விடத்திற்கு 'பிரிக்கிற கல்' என்று பெயரிடப்பட்டது.
ECTA அதனால் சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பிச் சென்றார். ஆதலின் அவ்விடம், "பிரிக்கும் பாறை" என்று அழைக்கப்பட்டது.