Versions
TOV அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.
IRVTA அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்;
துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்;
பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை.
ERVTA கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார். அவர்களை அழிவினின்றும் காப்பார். ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள். அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.
RCTA அவர் தம் புனிதர்களின் பாதங்களைக் காப்பார். தீயவர் இருளில் மௌனமாய் இருப்பர்; ஏனெனில், மனிதன் தன் வலிமையைக் கொண்டு தன்னைத் திடப்படுத்திக் கொள்ளமாட்டான்.
ECTA தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்! தீயோர், இருளுக்கு இரையாவார்! ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை!