Versions
TOV எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
IRVTA எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான். PS
ERVTA எனவே அந்த ஆட்கள் எலிசா தங்கியிருந்த எரி கோவிற்குச் சென்றார்கள். அவர்கள் எலிசாவிடம் தங்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார்கள். எலிசா அவர்களிடம், "நான் உங்களிடம் போகவேண்டாம் என்று கூறினேன்" என்றான்.
RCTA எனவே, எரிக்கோ நகரில் தங்கியிருந்த எலிசேயுவிடம் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்களைக் கண்ட அவர், "அனுப்பவேண்டாம் என்று நான் உங்களுக்கு ஏற்கெனவே சொல்லவில்லையா?" என்றார்.
ECTA எனவே அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், "போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா?" என்றார்.