Versions
TOV ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளிதுவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
IRVTA ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம் * கல்லுகள் உடைக்கும் இடம். வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.
ERVTA 5.
RCTA ஆயி நகர வீரர்கள் அவர்களை வென்று அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றனர்; அத்தோடு நகர வாயில் துவக்கிச் சாபரீம் வரை அவர்களைத் துரத்தி வந்தனர். அப்போது, சிலர் மலைச்சரிவில் விழுந்து மாண்டனர். இதைக் கேட்ட மக்களின் இதயம் கலங்கி வலிமை குன்றிப் போயிற்று.
ECTA ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றார்கள். எனவே மக்களின் நெஞ்சம் உறுதி இழந்து தண்ணீர்போல் ஆனது.