Versions
TOV என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.
IRVTA {சூலமித்தியாளின் அழகு} PS என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும்,
எருசலேமைப்போல் வடிவமும்,
கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள்.
ERVTA என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள். எருசலேமைப்போன்று இனிமையானவள். நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள்.
RCTA (3) ஐந்தாம் கவிதை: தலைமகன்: என் அன்பே, நீ திர்சாவைப்போல் அழகுள்ளவள், யெருசலேமைப் போல் வனப்பு மிக்கவள்; அணிவகுத்த படை போல் அச்சந் தருபவள்.
ECTA என் அன்பே. நீ திரட்சாவைப்போல் அழகுள்ளவள்; எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்; போரணிபோல் வியப்பார்வம் ஊட்டுகின்றாய்!